தருமபுரியில் ஆதார் சிறப்பு முகாம்!



தருமபுரி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தருமபுரி தபால் நிலைய கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் அட்டை புதிதாக பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்த முகாமில், புதிதாக ஆதார் பதிவுக்கு கட்டணம் இல்லை.

புகைப்படம், செல்போன் எண், முகவரி உள்ளிட்டவை திருத்தம் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அரசு ஆவணத்துடன் வந்து ஆதார் திருத்தம் செய்யலாம்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

NEET-UG, CUET, JEE (Main): அட்டவணையின் படி தேர்வுகள் நடக்கும், ஒத்திவைக்கப்படாது

50 Beautiful Burgundy Hairstyles to Consider for 2020

கடகம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 07 முதல் நவம்பர் 13 ) - Kadagam Rasipalan.